寄付 2024年9月15日 – 2024年10月1日 募金について

ரப்பர்

ரப்பர்

ஜெயமோகன்
この本はいかがでしたか?
ファイルの質はいかがですか?
質を評価するには、本をダウンロードしてください。
ダウンロードしたファイルの質はいかがでしたか?
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவு நாவல் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிவைப்பற்றி எழுதப்பட்ட முக்கியமான நாவல் இது.

ரப்பர் இந்நாவலில் ஒரு குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரப்பர் வாழையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் அன்னிய மரம். அதன் ரத்தத்தை உறிஞ்சி மக்கள் பொருட்களை தயாரிக்கிறார்கள். அது மண்ணின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. வாழை அப்படி அல்ல. ரப்பர் இங்கே வணிகப்பயிராகவும் வணிகமயமாதலின் அடையாளமாகவும் உள்ளது

காட்டில் கூலி வேலைக்கு வந்த பொன்னு என்ற கதாபாத்திரம் மெல்ல மெல்ல காட்டை ஆக்ரமித்து ரப்பர் வேளாண்மை செய்து பொன்னு பெருவட்டன் ஆக மாருவதும் அவருக்கு அடுத்த தலைமுறையில் செல்வம் உருவாக்கும் சீரழிவுகளால் அக்குடும்பம் வீழ்ச்சி அடைவதும் அதில் ஒருவன் மட்டும் ஒரு மனசாட்சியின் விழிப்பை அடைந்து உண்மைகளை திரும்பிப்பார்க்க தயாராவதும்தான் கதை.

நாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிக்கிறது.

---

ரப்பர் - ஜெயமோகன்
カテゴリー:
年:
2018
版:
First
出版社:
கிழக்கு
言語:
tamil
ページ:
178
ISBN 10:
9382648402
ISBN 13:
9789382648406
ファイル:
PDF, 1.18 MB
IPFS:
CID , CID Blake2b
tamil, 2018
オンラインで読む
への変換進行中。
への変換が失敗しました。

主要なフレーズ